தமிழர் பிரதேசத்தில் ஒரு இஞ்சி அளவு நிலம் கூடவிட்டுக் கொடுக்க முடியாது! – ஹரீஸின் கருத்துக்குக் கோடீஸ்வரன் பதிலடி
5 view
“கல்முனை நகரத்தை 4ஆக அல்லது 48 ஆகப் பிரியுங்கள். ஆனால், கல்முனை தமிழர் பிரதேசத்தில் ஒரு இஞ்சி அளவு நிலம் கூட விட்டுக் கொடுக்க முடியாது. கல்முனை என்பது தமிழர்களின் தாயகம்.” – இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கவீந்திரன் கோடீஸ்வரன் ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார். குறித்த ஊடகச் சந்திப்பு அக்கரைப்பற்றில் நடைபெற்றது. அச்சமயம் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் க.சிவலிங்கம், தமிழரசுக் கட்சியின் […]
The post தமிழர் பிரதேசத்தில் ஒரு இஞ்சி அளவு நிலம் கூடவிட்டுக் கொடுக்க முடியாது! – ஹரீஸின் கருத்துக்குக் கோடீஸ்வரன் பதிலடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர் பிரதேசத்தில் ஒரு இஞ்சி அளவு நிலம் கூடவிட்டுக் கொடுக்க முடியாது! – ஹரீஸின் கருத்துக்குக் கோடீஸ்வரன் பதிலடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
