பலத்த மழை – புத்தளம் மாவட்டத்தில் 4759 குடும்பங்களை சேர்ந்த 19128 பேர் பாதிப்பு..!!
5 view
கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 4759 குடும்பங்களைச் சேர்ந்த 19,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார். நேற்றும் இன்றும் பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தின் மஹாகும்புக்கடவல, கருவலகஸ்வெவ, மாதம்பை, முந்தல், புத்தளம், சிலாபம் மற்றும் ஆராச்சிக்கட்டுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு […]
The post பலத்த மழை – புத்தளம் மாவட்டத்தில் 4759 குடும்பங்களை சேர்ந்த 19128 பேர் பாதிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலத்த மழை – புத்தளம் மாவட்டத்தில் 4759 குடும்பங்களை சேர்ந்த 19128 பேர் பாதிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
