தோல்வியை உணர்ந்திருந்த பிரபாகரன்! வழி இருந்திருந்தால் தப்பித்திருக்கலாம்! – சவேந்திர சில்வா
5 view
போர் நகர்வுகளின் அடிப்படையில் ஒரு கட்டத்துக்கு மேல் போரில் தோல்வியடையப் போகின்றோம் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருப்பார். அந்த சந்தர்ப்பத்தில் ஏதேனும் ஒரு வழி இருந்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை என முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக அவரது உயிரற்ற உடல் எமக்கு கிடைத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் […]
The post தோல்வியை உணர்ந்திருந்த பிரபாகரன்! வழி இருந்திருந்தால் தப்பித்திருக்கலாம்! – சவேந்திர சில்வா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தோல்வியை உணர்ந்திருந்த பிரபாகரன்! வழி இருந்திருந்தால் தப்பித்திருக்கலாம்! – சவேந்திர சில்வா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
