கல்முனையை துண்டு துண்டாக உடைப்பதற்கு நான் தயார்…! ஹரீஸ் எம்.பி கருத்து…!
6 view
கல்முனையை துண்டு துண்டாக உடைப்பதற்கு நான் தயார். இன ஐக்கியத்திற்காக, சமாதானத்திற்காக கல்முனை மக்களின் அபிவித்திக்காக நான் துண்டாடுவதற்கு தயாராக உள்ளேன். இதற்கு தமிழ் தலைவர்கள் தயாரா? என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கேள்வி எழுப்பினார். கல்முனை மாநகர கேட்போர் கூடத்தில் இன்றையதினம்(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்தகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பயமின்றி குறிப்பிடுகின்றேன் உலகமே நிற்கின்றது நாடு பிரியக் கூடாது என்று, […]
The post கல்முனையை துண்டு துண்டாக உடைப்பதற்கு நான் தயார்…! ஹரீஸ் எம்.பி கருத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனையை துண்டு துண்டாக உடைப்பதற்கு நான் தயார்…! ஹரீஸ் எம்.பி கருத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
