யுத்தத்தில் உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூர்ந்து கிண்ணியாவில் துஆ பிரார்த்தனை…!
6 view
கடந்த 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வும் துஆ பிரார்த்தனையும் கிண்ணியாவில் இன்று (18) இடம் பெற்றது. “பயங்கரவாதம் அற்ற நாட்டை உருவாக்குவோம் ” என்ற தொனிப்பொருழின் கீழ் இடம் பெற்ற குறித்த நிகழ்வை, கிண்ணியா சமூக நலன் விரும்பிகள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். கிண்ணியா புஹாரி பள்ளிவாயலின் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி மாணவர்கள், யுத்தத்தின் போது உயிர் நீத்த படை வீரர்களுக்காக இதன் போது […]
The post யுத்தத்தில் உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூர்ந்து கிண்ணியாவில் துஆ பிரார்த்தனை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யுத்தத்தில் உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூர்ந்து கிண்ணியாவில் துஆ பிரார்த்தனை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
