கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்…! உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்…!
11 view
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று(18) தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்றையதினம் காலை 10.31 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவு தின பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகியது. முதலில் அகவணக்க நிகழ்வு இடம்பெற்றதை தொடர்ந்து சர்வமத தலைவர்களின் முன்னிலையில் ஈகைச் சுடரேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து கண்ணீர் சிந்தியவாறு மக்கள் […]
The post கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்…! உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கண்ணீர் மழையில் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்…! உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
