அதிகரிக்கும் கடல் பிராந்தியங்களின் காற்றின் வேகம்- இன்றும் இடியுடன் கூடிய மழை!
6 view
இலங்கையிலும் இலங்கையைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக காற்றும் மழையுடனுமான வானிலை அதிகரித்துக் காணப்படும் என ளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் நன்பகல் 12 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, […]
The post அதிகரிக்கும் கடல் பிராந்தியங்களின் காற்றின் வேகம்- இன்றும் இடியுடன் கூடிய மழை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகரிக்கும் கடல் பிராந்தியங்களின் காற்றின் வேகம்- இன்றும் இடியுடன் கூடிய மழை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
