சிறுநீரக சத்திர சிகிச்சையின் போதான சிறுவன் ஹம்தியின் மரணம் : விசாரணை சி.ஐ.டி. சிறப்பு பிரிவினரிடம்
5 view
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் தொடர்பிலான பூரண விசாரணைகள், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
The post சிறுநீரக சத்திர சிகிச்சையின் போதான சிறுவன் ஹம்தியின் மரணம் : விசாரணை சி.ஐ.டி. சிறப்பு பிரிவினரிடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுநீரக சத்திர சிகிச்சையின் போதான சிறுவன் ஹம்தியின் மரணம் : விசாரணை சி.ஐ.டி. சிறப்பு பிரிவினரிடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
