மே 18 ஆம் திகதியை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டியுங்கள்…! ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல்…!
8 view
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான எதிர்வரும் 18 ஆம் திகதியை தமிழர் தாயகமெங்கும் தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு.அகத்தியர் அடிகளார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே […]
The post மே 18 ஆம் திகதியை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டியுங்கள்…! ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மே 18 ஆம் திகதியை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டியுங்கள்…! ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
