வடக்கு கிழக்கில் தனி ஈழம் – முயற்சி வெற்றிபெறும்…! சரத் வீரசேகர வெளியிட்ட தகவல்
8 view
தமிழர்களுக்கு எதிராகவே வடக்கு கிழக்கில் யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐ.நா.சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளமை சாதாரண […]
The post வடக்கு கிழக்கில் தனி ஈழம் – முயற்சி வெற்றிபெறும்…! சரத் வீரசேகர வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கில் தனி ஈழம் – முயற்சி வெற்றிபெறும்…! சரத் வீரசேகர வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
