முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்கள் அநாகரீகமான முறையில் கைது…! கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்…!
8 view
திருகோணமலை சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பகிர்ந்து முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரீகமான முறையில் கைது செய்த இலங்கை பொலிசாரின் அத்துமீறலை கண்டிப்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திருகோணமலை சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பகிர்ந்து முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரீகமான முறையில் கைது செய்த இலங்கை பொலிசாரின் அத்துமீறலை கண்டிக்கின்றோம். உரிமையை வேண்டி போராடிய ஒரு இனத்தின் […]
The post முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்கள் அநாகரீகமான முறையில் கைது…! கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்கள் அநாகரீகமான முறையில் கைது…! கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
