சம்பூர் பொலிஸாரின் மூர்க்கத்தனமான செயற்பாடு…! தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் செல்லும்…!ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் குழு கண்டனம்…!
7 view
சம்பூர் பொலிஸாரின் அடுத்தடுத்த கண் மூடித்தனமான ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலான மூர்க்கத்தனமான செயற்பாடானது தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் செல்வதற்கான ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் செயற்பாடாகும் என சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. திருகோணமலை சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மூவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் தொடர்பில் கண்டனம் தெரிவித்து சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு […]
The post சம்பூர் பொலிஸாரின் மூர்க்கத்தனமான செயற்பாடு…! தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் செல்லும்…!ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் குழு கண்டனம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சம்பூர் பொலிஸாரின் மூர்க்கத்தனமான செயற்பாடு…! தமிழ் மக்களைக் கொந்தளிப்பான நிலைக்கு இட்டுச் செல்லும்…!ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் குழு கண்டனம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
