விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையினை நீடித்தது இந்தியா!
5 view
இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. “ஊபா” சட்டத்தின் கீழ், அதாவது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு தடை செய்தது. இத் தடை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது. இந்தியத் தேசிய […]
The post விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையினை நீடித்தது இந்தியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையினை நீடித்தது இந்தியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
