புலவுப்பங்கீட்டில் விவசாய அதிகாரிகளின் பழிவாங்கள்களை கண்டித்து மாந்தை மேற்கு விவசாயிகள் போராட்டம்…!
6 view
மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கைக்கான புலவுகளை தெரிவு செய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழி வாங்களை கண்டித்து இன்றைய தினம்(13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கைக்காக நெடுங் கண்டல் புலவை திறந்து தருமாறு கோரி மாந்தை மேற்கு விவசாயிகள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மன்னார் மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்டு,பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு […]
The post புலவுப்பங்கீட்டில் விவசாய அதிகாரிகளின் பழிவாங்கள்களை கண்டித்து மாந்தை மேற்கு விவசாயிகள் போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலவுப்பங்கீட்டில் விவசாய அதிகாரிகளின் பழிவாங்கள்களை கண்டித்து மாந்தை மேற்கு விவசாயிகள் போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
