இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் திட்டம் – குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
6 view
இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முதற்கட்டமாக இலவச அரிசி வழங்கும் திட்டம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந் நிலையில் நாடளாவிய ரீதியில் 34 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் குறித்த திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும். […]
The post இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் திட்டம் – குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் திட்டம் – குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
