குளியாப்பிட்டிய இளைஞரின் படுகொலை…! பொலிஸாரிடம் சிக்கிய காதலி…! நடந்தது என்ன?
5 view
குளியாப்பிட்டியில் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் 18 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், கொலை செய்யப்பட்ட இளைஞனின் காதலி மற்றும் குளியாப்பிட்டிய, இலுகென, வஸ்ஸாவுல்ல பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்ட விசாரணையைத் தொடர்ந்து, குற்றத்திற்கு உதவியமை, ஒரு நபரைக் கொலை செய்தமை மற்றும் குற்றத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குளியாப்பிட்டி பொலிஸார் […]
The post குளியாப்பிட்டிய இளைஞரின் படுகொலை…! பொலிஸாரிடம் சிக்கிய காதலி…! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குளியாப்பிட்டிய இளைஞரின் படுகொலை…! பொலிஸாரிடம் சிக்கிய காதலி…! நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
