ஜனாதிபதி தேர்தலில் 75 இலட்சம் வாக்குகளை சஜித் பெறுவார்…! ரஞ்சித் மத்தும பண்டார நம்பிக்கை…!
5 view
ஜனாதிபதி ரணிலுடன் இணைவதற்கு எமது கட்சிக்கு எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில், சஜித் இணைய வேண்டும் எனக் கட்சியில் உள்ள ஓரிருவரே பரிந்துரைக்கின்றனர். ஆனால், அவருடன் இணைவதற்கு எமது கட்சிக்கு எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது. கட்சியில் உள்ள 95 சதவீதமான உறுப்பினர்கள் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளனர். சஜித் பிரேமதாசவும் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளார். இரு தரப்பையும் […]
The post ஜனாதிபதி தேர்தலில் 75 இலட்சம் வாக்குகளை சஜித் பெறுவார்…! ரஞ்சித் மத்தும பண்டார நம்பிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தேர்தலில் 75 இலட்சம் வாக்குகளை சஜித் பெறுவார்…! ரஞ்சித் மத்தும பண்டார நம்பிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
