விடுதலை வேண்டும் இனத்தின் சிறகுகள், இழப்புகளால் வலுவிழக்காது – திருமலையில் சிறீதரன் எம்.பி…!!!
5 view
விடுதலை வேண்டிப் போராடும் இனமொன்றின் வேட்கைக்கு, அந்த இனம் எதிர்கொள்ள நேரிடும் இழப்புகள் ஒருபோதும் தடையாக அமையாது என்பதற்கு, ஈழத்தமிழினம்தான் சமகால சாட்சியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேச மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, இன்றையதினம் (12) வெருகல் – சீனன்வெளி பகுதியில், ஈச்சிலம்பற்று பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் வாரத்தை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி […]
The post விடுதலை வேண்டும் இனத்தின் சிறகுகள், இழப்புகளால் வலுவிழக்காது – திருமலையில் சிறீதரன் எம்.பி…!!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விடுதலை வேண்டும் இனத்தின் சிறகுகள், இழப்புகளால் வலுவிழக்காது – திருமலையில் சிறீதரன் எம்.பி…!!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
