தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்..!! பிதிர்க்கடன் செய்யும் நிகழ்வு – மக்களை பங்குபெற்றுமாறு அழைப்பு..!!
12 view
தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற உள்ளதாக நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தனர் இன்றைய தினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி குறித்த விடயத்தை தெரிவித்திருக்கின்றனர் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தங்களுடைய உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்ய விரும்புகின்ற உறவுகள் எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி காலை 7:00 மணி முதல் […]
The post தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்..!! பிதிர்க்கடன் செய்யும் நிகழ்வு – மக்களை பங்குபெற்றுமாறு அழைப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்..!! பிதிர்க்கடன் செய்யும் நிகழ்வு – மக்களை பங்குபெற்றுமாறு அழைப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
