கரட் துண்டினால் பறிபோன ஒரு வயது குழந்தையின் உயிர்..!
5 view
அனுராதபுரம் பகுதியில் ஒரு வயது குழந்தையொன்று கரட் துண்டொன்று சிக்கி உயிரிழந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. சாலியவெவ – யாய ஹத்தா பகுதியில் வசித்து வந்த சவின் துல்சந்த உபாத்யாய் என்ற ஒரு வயது ஏழு மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்றையதினம் 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது உடனடியாக நடவடிக்கை எடுத்த […]
The post கரட் துண்டினால் பறிபோன ஒரு வயது குழந்தையின் உயிர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கரட் துண்டினால் பறிபோன ஒரு வயது குழந்தையின் உயிர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
