பொது வேட்பாளர் விடயத்தில் ரணில் – மஹிந்த இணக்கம்! ஜுன் மாதம் வெளிவரவுள்ள அறிவிப்பு
4 view
உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை களமிறக்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எனினும் எதிர்கால அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதே காலசிறந்தது என வலியுறுத்தியுள்ள பஷில் ராஜபக்ஷ, மே மாதம் இறுதிக்குள் பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. தற்போதைய அரசியல் […]
The post பொது வேட்பாளர் விடயத்தில் ரணில் – மஹிந்த இணக்கம்! ஜுன் மாதம் வெளிவரவுள்ள அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொது வேட்பாளர் விடயத்தில் ரணில் – மஹிந்த இணக்கம்! ஜுன் மாதம் வெளிவரவுள்ள அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
