சாதாராண தரப் பரீட்சை வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் அனுப்பிய ஆசிரியர் கைது
4 view
க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று (12) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
The post சாதாராண தரப் பரீட்சை வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் அனுப்பிய ஆசிரியர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சாதாராண தரப் பரீட்சை வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் அனுப்பிய ஆசிரியர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
