இந்த நாட்டில் உறுதியான தலைவர் இல்லை: ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வெல்ல வேப்போம் -பிள்ளையான் அறிவிப்பு..!!
9 view
இந்த நாட்டில் உறுதியான எதிர்பார்ப்பு இல்லாத திட்டத்தோடு இருக்கின்ற தலைவர்களை தற்போது காணமுடியாது இருக்கின்றது. எனவே அந்த அடிப்படையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க போட்டியிட்டால் அவரை வெல்ல வைப்பதற்கான ஆலோசனைகளை செய்து கொண்டிருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சாரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (11) இடம்பெற்ற மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கால நிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன திட்டம் […]
The post இந்த நாட்டில் உறுதியான தலைவர் இல்லை: ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வெல்ல வேப்போம் -பிள்ளையான் அறிவிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்த நாட்டில் உறுதியான தலைவர் இல்லை: ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வெல்ல வேப்போம் -பிள்ளையான் அறிவிப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
