மட்டக்களப்பில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்…! மாவட்ட செயலாளர் வலியுறுத்து…!
8 view
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் ‘உறுமய’ 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது ஆவனங்களை வழங்கி உறுதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார். ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் இன்று(11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர்களுமான சிவனேசதுரை சந்திரகாந்தன்,மற்றும் வியாழேந்திரன் தலைமையில் […]
The post மட்டக்களப்பில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்…! மாவட்ட செயலாளர் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்…! மாவட்ட செயலாளர் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
