பெருந்தோட்ட கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது…! சட்டம் பாயும்…! செந்தில் தொண்டமான் எச்சரிக்கை…!
8 view
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க மறுக்கும் கம்பனிகளுடன் எந்தவித சமரசமும் கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தோட்ட தொழிலாளர்களுக்கு 1200 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததயடுத்து, அதற்கு மறுப்பு தெரிவித்து, செந்தில் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை […]
The post பெருந்தோட்ட கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது…! சட்டம் பாயும்…! செந்தில் தொண்டமான் எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்ட கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது…! சட்டம் பாயும்…! செந்தில் தொண்டமான் எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்ட கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது…! சட்டம் பாயும்…! செந்தில் தொண்டமான் எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்ட கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது…! சட்டம் பாயும்…! செந்தில் தொண்டமான் எச்சரிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
