முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் திருமலையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்…!
6 view
எதிர்கால ஜனநாயக ரீதியான அரசியல் தொடர்பிலான திருகோணமலை மாவட்டத்துக்கான கலந்துரையாடல் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று (11) இடம் பெற்றது. குறித்த கலந்தாலோசனையை சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. “எதிர்கால சந்ததியினருக்கான போற்றத்தக்க நாடு” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் நல்லாட்சியை நோக்கிய பயணத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பாதை, நாட்டின் அரசியலமைப்பு, அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தெரிவு செய்ய வேண்டிய வழி உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகள் என பல […]
The post முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் திருமலையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் திருமலையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
