யாழ் காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம்…! நியாயமான தீர்வை வழங்குவேன்…! அமைச்சர் டக்ளஸ் வாக்குறுதி…!
9 view
காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கவனத்தில் எடுக்கப்பட்டு நியாயமான தீர்வு வழங்கப்படுமென கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தில், கடந்த திங்கட்கிழமை இரவு திடீரென சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகள் தீ பிடித்து எரிந்துள்ளன. இதன்காரணமாக குறித்த திண்ம […]
The post யாழ் காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம்…! நியாயமான தீர்வை வழங்குவேன்…! அமைச்சர் டக்ளஸ் வாக்குறுதி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம்…! நியாயமான தீர்வை வழங்குவேன்…! அமைச்சர் டக்ளஸ் வாக்குறுதி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
