மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கம்பனிகளுக்கு எதிராக சட்ட சமர்…! பாரத் அருள்சாமி தெரிவிப்பு…!
9 view
மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்குரிய நகர்வுகளை முன்னெடுத்துவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இம்மாதம் முதல் காணி உரித்தை வழங்குவதற்குரிய வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார். அட்டன் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துக்குரிய ஆதரவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் […]
The post மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கம்பனிகளுக்கு எதிராக சட்ட சமர்…! பாரத் அருள்சாமி தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கம்பனிகளுக்கு எதிராக சட்ட சமர்…! பாரத் அருள்சாமி தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
