குடியேரி 70 வருடங்கள்- 400 குடும்பங்களுக்கு இன்னும் காணி உறுதி பத்திரம் வழங்கப்படவில்லை – மக்கள் கோரிக்கை..!!
13 view
குடியேரி 70 வருடங்கள் நோட்டன் நகரில் உள்ள 400 குடும்பங்களுக்கு இன்னும் காணி உறுதி பத்திரம் வழங்கப்படவில்லை. 70 வருடங்கள் தமக்கு காணி உறுதி பத்திரம் வழங்கப்படவில்லை என நோட்டன் நகரில் உள்ள வடக்கு கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 400 குடும்ப மக்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். நோட்டன் நகரில் விமலசுரேந்திர மின் நிலையம் மற்றும் நீர் தேக்கம் 1947 ம் ஆண்டில் […]
The post குடியேரி 70 வருடங்கள்- 400 குடும்பங்களுக்கு இன்னும் காணி உறுதி பத்திரம் வழங்கப்படவில்லை – மக்கள் கோரிக்கை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குடியேரி 70 வருடங்கள்- 400 குடும்பங்களுக்கு இன்னும் காணி உறுதி பத்திரம் வழங்கப்படவில்லை – மக்கள் கோரிக்கை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
