தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சரியான வழிமுறை..! அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து…!
7 view
தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வழிமுறையாக காணப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வேலணை துறையூர் முருகன் ஆலய பொது மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 90ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கான பயணத்தினை முன்னெடுத்து […]
The post தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சரியான வழிமுறை..! அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சரியான வழிமுறை..! அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
