நாட்டில் இன்று பலத்த மழை..! அதிகரிக்கும் காற்றின் வேகம்; கடல் கொந்தளிப்பு தொடர்பிலும் எச்சரிக்கை
5 view
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய […]
The post நாட்டில் இன்று பலத்த மழை..! அதிகரிக்கும் காற்றின் வேகம்; கடல் கொந்தளிப்பு தொடர்பிலும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் இன்று பலத்த மழை..! அதிகரிக்கும் காற்றின் வேகம்; கடல் கொந்தளிப்பு தொடர்பிலும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
