இலங்கையில் யுத்தம் நிறைவுற்று 15 ஆண்டுகள்…! படையினரின் அத்துமீறல்கள் தொடர்கிறது…!சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டு…!
12 view
சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சிறிலங்கா பாதுகாப்புப் படையினர் தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்திச் சென்று காணாமல் ஆக்குவதும், அவர்களை பாரதூரமான உடல் மற்றும் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவதும் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘தமிழர்களின் காணாமல் போதல்கள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள், 2015-2022’ என்னும் இவ்வறிக்கையில், இந்த ஏழாண்டு காலப்பகுதியில், […]
The post இலங்கையில் யுத்தம் நிறைவுற்று 15 ஆண்டுகள்…! படையினரின் அத்துமீறல்கள் தொடர்கிறது…!சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் யுத்தம் நிறைவுற்று 15 ஆண்டுகள்…! படையினரின் அத்துமீறல்கள் தொடர்கிறது…!சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
