அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு
10 view
2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அமர்வில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், 2024 ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட்டது. தற்போது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டது. […]
The post அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
