இலங்கை கடலில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் – பெரும் ஆபத்தில் கடல் வாழ் உயிரினங்கள்
10 view
தற்போது அதிகரித்துள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு மாத காலம் நீடித்தால் இலங்கையைச் சுற்றியுள்ள கடலில் உள்ள பவளப்பாறைகள் அழியும் அபாயம் ஏற்படும் என சமுத்திவிரவியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். இலட்சத்தீவு கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பவளப் பாறைகள் அழியும் அபாயகரமான சூழல் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மேம்பாட்டு முகாமைத்துவத்திற்கு (நாரா) புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணிப்பாளர் நாயகம் சமுத்திவிரவியல் விஞ்ஞானியான கலாநிதி.கே.அருளானந்தன் ஆங்கில ஊடகமொன்றுக்கு […]
The post இலங்கை கடலில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் – பெரும் ஆபத்தில் கடல் வாழ் உயிரினங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை கடலில் பவளப்பாறைகள் அழியும் அபாயம் – பெரும் ஆபத்தில் கடல் வாழ் உயிரினங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
