தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வந்த சூட்கேஸில் சிக்கல்…! கட்டுநாயக்கவில் இளைஞன் கைது…!
10 view
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். இந்நிலையில் […]
The post தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வந்த சூட்கேஸில் சிக்கல்…! கட்டுநாயக்கவில் இளைஞன் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வந்த சூட்கேஸில் சிக்கல்…! கட்டுநாயக்கவில் இளைஞன் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
