பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் – மகளிற்கு மரண பயம் காட்டிய தந்தை!
6 view
கொழும்பில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளிற்கு தந்தையால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் வசித்து வந்த புதுமண தம்பதியினருக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தந்தையின் தொடர் அழுத்தங்களை தாங்க முடியாத தம்பதி வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கும் பல்வேறு அழுத்தங்களை தந்தையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடும் அழுத்தம் காரணமாக மீண்டும் இலங்கை திரும்பிய தம்பதி, கொழும்பில் வசித்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி பிற்பகல் பன்னிப்பிட்டியவில் உள்ள […]
The post பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் – மகளிற்கு மரண பயம் காட்டிய தந்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் – மகளிற்கு மரண பயம் காட்டிய தந்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
