தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகும்..! பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை
5 view
இன்று (08) நடைபெறும் கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிடின் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள வெட்டு பிரச்சினை காரணமாக கடந்த 03 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றியம் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் புரவலர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட செயலாளர் சம்பத் உதயங்க, இன்றைய கலந்துரையாடலில் […]
The post தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகும்..! பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமாகும்..! பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
