உள்ளகப் பொறிமுறையில் எம் மக்களுக்கு நீதி கிடைக்காது! எம்.ஏ.சுமந்திரன்
8 view
உள்ளகப் பொறிமுறையினூடாக எம் மக்களின் குறைப்பாடுகளுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் நீதி கிடைக்காது என்பது கடந்த 15 வருட காலமே சான்றாக அமைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு ஆணைக்குழுவை அமைப்பதானது, செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜெனிவாவிற்கு காண்பிக்கும் கண் துடைக்கும் ஒரு நாடகமாகும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார். உலகத்தில் இடம்பெறுகின்ற எந்தவொரு யுத்தமும் சுத்தமான யுத்தம் கிடையாது எனவும், ஆயுதப் […]
The post உள்ளகப் பொறிமுறையில் எம் மக்களுக்கு நீதி கிடைக்காது! எம்.ஏ.சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளகப் பொறிமுறையில் எம் மக்களுக்கு நீதி கிடைக்காது! எம்.ஏ.சுமந்திரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
