மரத்தில் இருந்து கீழே விழுந்து 5 பிள்ளைகளின் தந்தை மரணம்..! யாழில் துயரச் சம்பவம்
7 view
யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் மரத்தில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய செல்லமுத்து சிவலிங்கம் என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். சிவன் கோவிலுக்கு அருகாமையில் நின்ற மரத்தின் கிளைகளை வெட்டியபோதே அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உயிரிழந்த பின் அவரது சடலம் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. […]
The post மரத்தில் இருந்து கீழே விழுந்து 5 பிள்ளைகளின் தந்தை மரணம்..! யாழில் துயரச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மரத்தில் இருந்து கீழே விழுந்து 5 பிள்ளைகளின் தந்தை மரணம்..! யாழில் துயரச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
