சிறுவர்களிடம் மொபைல் தொலை பேசியை வழங்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை..!!
10 view
சிறார்களிடம் கைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது. அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம் தொடர்பில், கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் […]
The post சிறுவர்களிடம் மொபைல் தொலை பேசியை வழங்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர்களிடம் மொபைல் தொலை பேசியை வழங்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
