வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கை தொடர்பில் இலங்கையுடன் கலந்துரையாடவுள்ள ஐக்கிய இராட்சியம்!
15 view
இலங்கைக்கும் (Sri Lanka) ஐக்கிய இராச்சியத்திற்கும் (United Kingdom) இடையிலான மூலோபாய உரையாடலின் இரண்டாவது கூட்டம் கொழும்பில் நாளை மறுதினம் (07) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இடம்பெயர்வு, கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாடு ஆகிய துறைகளில் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாயம் உட்பட சர்வதேச அரங்குகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு […]
The post வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கை தொடர்பில் இலங்கையுடன் கலந்துரையாடவுள்ள ஐக்கிய இராட்சியம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கை தொடர்பில் இலங்கையுடன் கலந்துரையாடவுள்ள ஐக்கிய இராட்சியம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
