மட்டக்களப்பில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் மீட்பு..!
6 view
மட்டக்களப்பு – சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றிலிருந்து மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த மண்டை ஓடு மற்றும் எலும்புகள் நேற்றைய தினம் (04.05.2024) மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆற்றில், மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் வலையில் மண்டை ஓடு மற்றும் இரண்டு மனித எலும்புக்கள் சிக்கியுள்ளன. இதனை தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வங்கப்பட்ட நிலையில், தடவியல் பிரிவினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன. […]
The post மட்டக்களப்பில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் மீட்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
