இலங்கையில் மாரடைப்பால் ஏற்படும் 100 சதவீத மரணங்கள்! 30-50 வயதுக்கு இடைப்பட்டோருக்கு எச்சரிக்கை
18 view
பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்பு காரணமாக 30-50 வயதுக்கு இடைப்பட்ட 100% மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். இந்த தரவுகளின்படி, மாரடைப்பால் இறக்கும் போக்கு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திடீரென வயிற்றில் வீக்கம், மயக்கம், வலிப்பு ஏற்பட்டால் இரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். 30-50 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களும் நடுத்தர […]
The post இலங்கையில் மாரடைப்பால் ஏற்படும் 100 சதவீத மரணங்கள்! 30-50 வயதுக்கு இடைப்பட்டோருக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் மாரடைப்பால் ஏற்படும் 100 சதவீத மரணங்கள்! 30-50 வயதுக்கு இடைப்பட்டோருக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
