பொலிஸாருக்கு தண்ணி காட்டி யாழில் இயங்கி வந்த கொல்களம்…! 27 கால்நடைகள் உயிருடன் மீட்பு…! ஒருவர் கைது…!
8 view
யாழ்ப்பாணத்தில் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகாமையில் நீண்டகாலமாக இயங்கிவந்த சட்டவிரோத கொல்களம் ஒன்று இன்றையதினம்(04) யாழ்ப்பாண பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதிக்குச் சென்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர். அப்போது, ஒருவர் மாடுகளை வெட்டி இறைச்சியாக்கிக்கொண்டிருந்தமையை அவதானித்துள்ளனர். உடனடியாக அவரை கைது செய்த பொலிசார், அதில் […]
The post பொலிஸாருக்கு தண்ணி காட்டி யாழில் இயங்கி வந்த கொல்களம்…! 27 கால்நடைகள் உயிருடன் மீட்பு…! ஒருவர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொலிஸாருக்கு தண்ணி காட்டி யாழில் இயங்கி வந்த கொல்களம்…! 27 கால்நடைகள் உயிருடன் மீட்பு…! ஒருவர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
