உண்மைகளை கூறத் தயாராகும் ஹாதியா!
13 view
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷீமின் மனைவியான பாத்திமா ஹாதியா, குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளின் போது நடந்தவை உள்ளிட்ட உண்மைகளை நீதிமன்றில் சாட்சியமாக வழங்கவுள்ளார்.
The post உண்மைகளை கூறத் தயாராகும் ஹாதியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உண்மைகளை கூறத் தயாராகும் ஹாதியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
