தனிமையில் வசித்துவந்த மூதாட்டியை சித்திரவதை செய்த திருட்டு கும்பல்…! நகை, பணம் அபகரிப்பு…! யாழில் அதிகாலைவேளை துணிகரம்…!
12 view
யாழில் வீடொன்றில் இருந்த வயோதிப பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணின் தங்க நகைகள், பணம் என்பன நேற்று(01) அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இதன் பொது வீட்டிலிருந்த 3 பவுண் தங்க நகைகள், சுமார் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்நுழைந்த 3 பேரைக் கொண்ட கும்பல் ஒன்று […]
The post தனிமையில் வசித்துவந்த மூதாட்டியை சித்திரவதை செய்த திருட்டு கும்பல்…! நகை, பணம் அபகரிப்பு…! யாழில் அதிகாலைவேளை துணிகரம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனிமையில் வசித்துவந்த மூதாட்டியை சித்திரவதை செய்த திருட்டு கும்பல்…! நகை, பணம் அபகரிப்பு…! யாழில் அதிகாலைவேளை துணிகரம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
