எந்த நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்..! – மக்களுக்கு வெளியான கடும் எச்சரிக்கை
16 view
பதுளை – எல்ல – கரந்தகொல்ல பகுதியில் எந்தவொரு நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் எச்சரித்துள்ளது. இதேவேளை, எல்ல – கரந்தகொல்ல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் உமாஓயா பல்நோக்கு திட்டத்தின் விளைவா? இல்லையா என்பதை கண்டறிவதற்காக தொழில்நுட்ப உபகரணங்களை நிறுவ தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சிரேஷ்ட புவியியலாளர்கள் குழுவொன்று, எல்ல […]
The post எந்த நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்..! – மக்களுக்கு வெளியான கடும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எந்த நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம்..! – மக்களுக்கு வெளியான கடும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
