காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி! வசமாக சிக்கிய காதலியின் பெற்றோர்..!
15 view
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியாப்பிட்டிய – வெரலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த 22 ஆம் திகதி தனது காதலியைச் சந்திப்பதற்காக காதலியின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இந்த கடத்தல் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் வெலிமட – கெப்பட்டிபொல பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 24 […]
The post காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி! வசமாக சிக்கிய காதலியின் பெற்றோர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி! வசமாக சிக்கிய காதலியின் பெற்றோர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
