கட்டுக்குள் அடங்காமல் வெவ்வெறு இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீ!
14 view
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களிலுள்ள காட்டு பகுதிகள் மற்றும் தனியார் தோட்டப்பகுதிகள் என்பன 5 நாட்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கையாக பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல இன்றும் நாளையும் தடை விதிப்பதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, வனத்துறை, தீயணைப்புத் துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதனால், தற்காலிகமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 6500 […]
The post கட்டுக்குள் அடங்காமல் வெவ்வெறு இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கட்டுக்குள் அடங்காமல் வெவ்வெறு இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
