திருமணம் செய்வதாக கூறி துஷ்பிரயோகம்! – 14 வயது சிறுமியை ஏமாற்றிய ஒரு பிள்ளையின் தந்தை கைது..!
13 view
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டார். திருமணம் முடித்து ஒரு பிள்ளைக்கு தந்தையான சந்தேகநபர், மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு, கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன், […]
The post திருமணம் செய்வதாக கூறி துஷ்பிரயோகம்! – 14 வயது சிறுமியை ஏமாற்றிய ஒரு பிள்ளையின் தந்தை கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமணம் செய்வதாக கூறி துஷ்பிரயோகம்! – 14 வயது சிறுமியை ஏமாற்றிய ஒரு பிள்ளையின் தந்தை கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
